insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

வண்ணச்சிறகு

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும் »

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன்...

யனவரி 15 2009 / 1 கருத்து / மேலும் வாசிக்க »
ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்

ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும் »

ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள...

யனவரி 8 2009 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

வண்ணச்சிறகு

கவிஞர் தீபச்செல்வன் - நேர்காணல் »

கவிஞர் தீபச்செல்வன் - நேர்காணல்

வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு...

யனவரி 1 2009 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள் »

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம். மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்....

யனவரி 1 2009 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

காலத்துயரும் காலத்தின் சாட்சியும் »

காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும்...

டிசம்பர் 30 2008 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

குஞ்சரம்

வாங்கல் - கொடுக்கல் - தவணை செலுத்தல் »

வாங்கல் - கொடுக்கல் - தவணை செலுத்தல்

சென்ற கோடைவிடுமுறை இலண்டன் மாநகர வலமாக அமைந்தது. நீண்ட இடைவெளியின் பின்னான சந்திப்புகளும் உறவாடல்களும் சுற்றுலாக்களுமாக நாட்கள் கழிந்தன. இலண்டன் மாநகருக்குள் வாகனத்தில் செல்வது இரவில் மட்டும் சாத்தியமாகவுள்ளதை பல நட்புகள் தெரிவிதிருந்தமை என்னை ஆச்சரியமூட்டியது. வீதி ஒழுங்குக் கெடுபிடிகளும், கமெராக்களும் நம்மவருக்கு நிறையவே பட்டறிவைக் கொடுத்திருந்தன.இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக் கமெராக்களின்...

யூலை 25 2007 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

கைநாட்டு »

கைநாட்டு

இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிகளில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது. ...

யூன் 6 2007 / 1 கருத்து / மேலும் வாசிக்க »

மடம் வீட்டு வேலை »

மடம் வீட்டு வேலை

மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது. என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த...

மே 24 2007 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »

நவீனம்

திருவாளர் மங் »

திருவாளர் மங்அன்பு நிறைந்த அப்பால்தமிழ் வாசகர்களுக்கு எனது வணக்கம்! அப்பால்தமிழில் பிரசுரமாகும் எனது ஆக்கங்களைப் படித்த உங்களில் பலர் எனக்களித்து வரும் ஆதரவுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி! உங்களது வேண்டுகோளுக்கு இணங்க நான் புதியதொரு கதையை, அதாவது இதுவரை வெளியிடப்படாத கதையொன்றை, அப்பால்தமிழில் தொடர்ச்சியாக எழுத எண்ணினேன். நண்பர் கி. பி. அரவிந்தன் எப்போதும் போலவே...

ஏப்ரல் 5 2009 / கருத்து இல்லை / மேலும் வாசிக்க »
விளம்பரம்

கதை

காலிமண்டபமும், கடவுள்களும்…

காலிமண்டபமும், கடவுள்களும்…

அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்கும் இடமாகத்தான் இருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர்...

டிசம்பர் 27, 2008 / மேலும் »

கவிதை

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம். மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை...

யனவரி 1, 2009 / மேலும் »

கட்டுரை

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர...

யனவரி 15, 2009 / மேலும் »

நேர்காணல்

கவிஞர் தீபச்செல்வன் - நேர்காணல்

கவிஞர் தீபச்செல்வன் - நேர்காணல்

வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது....

யனவரி 1, 2009 / மேலும் »

படைப்பாளிகள்

காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த...

டிசம்பர் 30, 2008 / மேலும் »

நூல்நயம்

‘மாயினி’ நாவலும் ஈழத்து அரசியலும்

‘மாயினி’ நாவலும் ஈழத்து அரசியலும்

செய்ன் நதிக்கரை தமிழிலக்கிய வட்டம் நடத்திய மாயினி நாவல் அறிமுகமும் விமர்சனமும் நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடந்தேறியது. திரு.மாணி.நாகேஸ் தலைமையில் நடந்த இந்த...

நவம்பர் 23, 2008 / மேலும் »

மகரந்தம்

தொலைந்து போனவனின் அறிவிப்பு

தொலைந்து போனவனின் அறிவிப்பு

என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்திகளை நீ ஊதி அணைக்கலாம் எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை உறைந்து போகச் செய்யலாம் என் சொந்த பூமியின் காற்றை சாபங்களால் நிறைக்கலாம் தீனக்குரலை மடியச்...

ஓகஸ்ட் 27, 2006 / மேலும் »

நிகழ்வுகள்

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

அவரைத் தொடர்ந்து "அப்பால் தமிழ்" இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட...

ஓகஸ்ட் 31, 2005 / மேலும் »
விளம்பரம் Lunarpages.com Web Hosting
Search by Date
பிரிவுகளில் தேடுக
கூகிளில் தேடுக
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress