Advertisement

  
   Saturday, 19 July 2008

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
குறும்படம் பார்க்க!
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
போருக்குப் பின்
மனமுள்
துரோகத்தின் பரிசு.

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS



இத்தால் சகலரும் அறிவது!

 தமிழர் திருநாள் - 2008 - ஒளிப்படத் தொகுப்பு


எதுவுமே சொல்ல வேணடாம்  
எழுதியவர்: தஞ்சா  
Saturday, 15 March 2008

துயரத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் இரவும் பகலும்
நான் அதனுடனேயே வாழ்கிறேன்

கோபத்தை பற்றி என்னிடம்
எதுவுமே சொல்ல வேணடாம்
ஏனெனில் அது ஒருபோதும்
தீரப்போவதில்லை

[மேலும்>>>]

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்  
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 June 2004

சிவகுமார்ஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.

[மேலும்>>>]

பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை  
எழுதியவர்: பார்த்தீபன்  
Friday, 14 March 2008

பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.

[மேலும்>>>]

எனது நாட்குறிப்பிலிருந்து - 08  
எழுதியவர்: - யதீந்திரா  
Thursday, 13 March 2008
ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.
[மேலும்>>>]

தற்செயலாய் ஏறிய பேருந்து  
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 06 March 2008
நான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.
புறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.
[மேலும்>>>]

மரணத்தின் வாசனை - 09  
எழுதியவர்: த.அகிலன்  
Thursday, 06 March 2008

..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா? இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..

[மேலும்>>>]

உயரத்தை தொடாத வட்டம்பூ  
எழுதியவர்: பொ.கருணாகரமூர்த்தி  
Monday, 18 February 2008
இருந்தும் நிலக்கிளி, குமாரபுரம்  நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும்  வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது  திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக்  கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில்  பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..
[மேலும்>>>]

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன்  
எழுதியவர்: முல்லை அமுதன்  
Tuesday, 05 February 2008
செ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு
[மேலும்>>>]

குமாரபுரம் - 29 - 30  
எழுதியவர்: அ.பாலமனோகரன்  
Wednesday, 30 January 2008

குமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது  balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 

 

[மேலும்>>>]

[மேலும்>>>]
  'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்
  பொங்கலும் ஈழமும்
  குமாரபுரம் 27 - 28
  யூனிகோடு அமைப்பில் தமிழ்
  மரணத்தின் வாசனை - 08
  ‘இயல் விருது’ 2007 அறிவிப்பு
நாளொரு குறள்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்   அன்னநீ ரார்க்கே உள.  அதி:53  குறள்:527

காக்கை தன்சுற்றத்தை அழைத்து உண்ணும்: அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 19 Jul 2008 22:46
TamilNet
A Tamil employee attached to the Kandy branch of a state bank is being detained in the Kandy police station for allegedly video taping the house of Minister Keheliya Rambukwella located in Kandy, sources said. He was arrested under the Prevention of Terrorism Act (PTA), since his arrest on Tuesday last week human rights sources in Colombo said.
Sri Lanka: Tamil bank employee arrested in Kandy


BBC: உலகச் செய்திகள்
Sat, 19 Jul 2008 22:46
BBC News
Iran fails to give an answer on a proposed deal for it to freeze its nuclear programme, the EU envoy says after talks in Geneva.
Iran 'silent' over nuclear deal
US Democratic presidential candidate Barack Obama meets military officials and visits a US base during a trip to Afghanistan.
Obama opens foreign tour in Kabul


புதினம்
Sat, 19 Jul 2008 22:46
Puthinam
"இலங்கையில் தமிழர்கள் மீதான 60 ஆண்டுகால ஒடுக்குமுறை"என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (16.07.08) நடத்தப்பட்டது.
பிரித்தானியாவில் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது.
வன்னி இடப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கும் பாரிய மக்கள் அவலம்
இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம்
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நா.உ. குழு நாளை வருகை
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காவின் தாக்குதல்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார்.
சிறிலங்காவின் தாக்குதலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமே: தொல். திருமாவளவன் சாடல்
















     இதுவரை:  3304014 நோக்கர்கள்   |  

 இணைப்பில்: 3318 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com