
கருணாநிதிக்கும் அது நிகழ்ந்திருக்கிறது. நான் நினைத்துப் பார்ப்பதுண்டு ஒரு வேளை கருணாநிதி இருபது வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தால் ஒரு சிறந்த தமிழ் தலைவராக அவரை வரலாறு பதிவு செய்திருக்கும். ஆனால் இனி எஞ்சியிருக்கும் காலத்தில் இழந்ததை எல்லாம் அவரால் இட்டுநிரப்ப முடியுமானால் அது ஆச்சரியமானதே!
November 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான். முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது. ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?
November 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »