அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 04 October 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 18 arrow அழைப்பு...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழைப்பு...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Monday, 04 July 2005

அழைப்புகள் நிராகரிக்கப்படும்போது
சீறிவரும் பேரலையை
தடுத்து நிறுத்த முயன்று முயன்று
நீராகிக் கரைதல் கண்டேன்...

ஈரம் கசியும் இடமெல்லாம்
உள் நுழைந்து
வேர் பற்றி
வேரிலிருந்து மரமாகி நின்றேன்...

பேரலை வாயில்
சின்னலை மூழ்கி
கரையோடு மோத
நுரைதள்ளி மகிழ்வில்
நீராகி வழிதல் கண்டேன்...

வழிதலும் கரைதலும்
கவிதையாகிப் போயிடினும்
சின்னலையும் பேரலையும்
நீரலை தானே..

24-06-2005


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:57


BBC: உலகச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:09


புதினம்
Wed, 04 Oct 2023 01:57
















     இதுவரை:  24072919 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3722 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com